பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம்:ரூ.20,000/-
பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் FLC Counsellor பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
BOB வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பேங்க் ஆஃப் பரோடா காலியாக உள்ள FLC Counsellor பணிக்கு 2 பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் விண்ணப்பதாரர்களின் வயது 64 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களின் degree முடித்தவர்கள் அல்லது விவசாயம், கால்நடை அறிவியல், சமூகவியல், உளவியல் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- தேசியமயமாக்கப்பட்ட வங்கி/RRB/Pvt.Ltd இல் குறைந்த பட்சம் 05 வருட அனுபவமுள்ள வங்கியாளர்கள் அல்லது வங்கியில் தொடர்புடைய துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு செய்யப்படும் வினைப்பாதாரர்களுக்கு ஊதியமாகி மொத்தம் ரூ.20,000/- வழங்கப்படும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். வாங்கி எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 02.12.2021/ 20.12.2021ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.