அப்பா என்றும் பார்க்காமல் கோபியை எட்டி உடைத்த எழில்.. அதிர வைக்கும் பாக்கியலட்சுமி அப்டேட்!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகா திருமணம் நிற்கவேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். தற்போது அடுத்து நடக்கும் எபிசோடுகள் பற்றிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பம் என்ன ஆனாலும் பரவாயில்லை.. நான் ராதிகாவை திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறார் கோபி. பாக்கியா தான் இந்த திருமண சமையல் ஆர்டரை எடுத்துள்ளார். இருப்பினும் தன் கல்யாணத்தை பாக்கியா பார்க்க வேண்டும் என சமையல் ஆர்டரை ரத்து செய்யாமல் உள்ளார் கோபி.
ராமமூர்த்தி எவ்வளவோ போராடியும் கோபி திருமணம் செய்வதில் இருந்து பின் வாங்கவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி வீட்டிற்கு செல்லும் ராமமூர்த்தி குடும்பத்தினரிடம் நடந்ததை கூறுகிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைய எழில் கோபியிடம் நியாயத்தை கேக்க மண்டபத்திற்கு செல்கிறார்.
ராதிகா கழுத்தில் தாலி கட்ட போகும் கோபி – பரபரப்பான காட்சிகளுடன் “பாக்கியலட்சுமி”!
Exams Daily Mobile App Download
ராமமூர்த்தியிடம் பேசியது போலவே கோபி எழிலிடம் பேச எழிலுக்கு கோவம் தலைக்கேறுகிறது. அம்மாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என கோபியை எட்டி உதைத்து சண்டை போடுகிறார் எழில். மண்டபத்தில் இருந்த அனைவரும் இதனால் ஷாக் ஆகின்றனர். இந்த பரபரப்பு காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்