குழந்தை வேண்டாம் என முடிவு செய்யும் செழியன், ராதிகாவிற்கு புதிய கார் வாங்கி கொடுக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
குழந்தை வேண்டாம் என முடிவு செய்யும் செழியன், ராதிகாவிற்கு புதிய கார் வாங்கி கொடுக்கும் கோபி - இன்றைய
குழந்தை வேண்டாம் என முடிவு செய்யும் செழியன், ராதிகாவிற்கு புதிய கார் வாங்கி கொடுக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
குழந்தை வேண்டாம் என முடிவு செய்யும் செழியன், ராதிகாவிற்கு புதிய கார் வாங்கி கொடுக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்த நிலையில், ஜெனியும் உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக குழந்தையை கலைக்க சொல்கிறார். பின் பாக்கியா அக்கம் பக்கத்தினருடன் பேச செல்ல கோபி கண்டபடி திட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியும் செழியனும் பேசிக் கொண்டிருக்க அப்போது வெளிநாடு செல்ல இருப்பதாக செழியன் சொல்கிறார். ரொம்ப நாள் காத்திருந்தேன் இதற்காக என சொல்ல, ஜெனி நீ வெளிநாடு சென்றுவிட்டால் நான் வீட்டில் தனியாக இருப்பேனே என சொல்கிறார். உடனே செழியன் உன்னையும் என்னுடன் சேர்ந்து தான் அழைத்து செல்ல இருக்கிறேன் என சொல்ல, அது எப்படி நான் வர முடியும் வீட்டில் இருப்பவர்கள் என்னை விடமாட்டார்கள் என ஜெனி சொல்கிறார்.

ஏன் விடமாட்டார்கள் என செழியன் கேட்க பாப்பா பெற்றுக் கொள்ள வேண்டும் அப்பறம் எப்படி நான் வர முடியும் என கேட்கிறார். உடனே செழியன் நான் முடிவு செய்துவிட்டேன் இந்த குழந்தை நமக்கு வேண்டாம் என செழியன் சொல்ல, கொஞ்ச நாள் யோசித்து முடிவு செய்வோம் என ஜெனி சொல்கிறார். ஆனால் அப்போ நேரமாகி விடும் அப்பறம் எதுவும் செய்ய முடியாது என செழியன் சொல்லி ஜெனியை சமாளிக்கிறார். பின் பாக்கியா சோகமாக அமர்ந்திருக்க எழில் சென்று ஆறுதல் சொல்கிறார்.

லட்சுமி அம்மா இறந்ததற்கு கண்ணன் தான் காரணம் என சொல்லும் ஊர் மக்கள், வருத்தத்தில் கண்ணன் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அப்போது தான் பாக்கியாவிற்கு நம்பிக்கை வருகிறது. பாக்கியா அக்கம்பக்கத்தினரிடம் ஊக்குவிப்பது போல பேச, கோபி இனியாவும் கிளம்பிவிட்டு பாக்கியாவை காணவில்லை என காத்துக் கொண்டிருக்கின்றனர். கோபி கோவத்தின் உச்சியில் செல்ல, பாக்கியா வந்ததும் கண்டபடி திட்டுகிறார். எழில் அவருக்கு ஆதரவாக பேச பாட்டி எழிலை பேசவிடாமல் செய்கிறார். உடனே பாட்டி நான் சாப்பாடு வைக்கிறேன் என சொல்லி சாப்பாடு வைக்கிறார். பின் கோபியும் ராதிகாவும் புதிய கார் பார்க்க வர, மயூரா காரை பார்த்து சந்தோசமாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லும் வேணு, கவலையில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அப்போது கோபி ராதிகாவுக்கு காசு கொடுக்க உங்களுக்கு எதற்கு கோபி சிரமம் என ராதிகா சொல்கிறார்.தினமும் உங்க வீட்டிற்கு நான் காபி குடிப்பதற்காக வரவில்லை என கோபி சொல்கிறார். உடனே ராதிகா சரி என சொல்கிறார். பாக்கியாவின் வீட்டிற்கு அமிர்தா வர மீட்டிங் முடிந்துவிட்டதா என கேட்கிறார். நான் எல்லாம் சரியாக பேசிவிட்டேன் எல்லாவற்றையும் நான் பேசிவிட்டேன் என அமிர்தா சொல்கிறார். உடனே செல்வி இந்த பொண்ணு எல்லாரிடமும் சரியாக பேசினார் என சொல்ல, பாட்டி உனக்கு வேற வேலை இல்லையா என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!