அன்னையர் தின நிகழ்ச்சிக்கு வர சொல்லும் இனியா, பாக்கியாவின் திறமையை தெரிந்து கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
அன்னையர் தின நிகழ்ச்சிக்கு வர சொல்லும் இனியா, பாக்கியாவின் திறமையை தெரிந்து கொண்ட கோபி - இன்றைய
அன்னையர் தின நிகழ்ச்சிக்கு வர சொல்லும் இனியா, பாக்கியாவின் திறமையை தெரிந்து கொண்ட கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
அன்னையர் தின நிகழ்ச்சிக்கு வர சொல்லும் இனியா, பாக்கியாவின் திறமையை தெரிந்து கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்கியா அன்னையர் தின நிகழ்ச்சிகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் பாக்கியாவும் மயூராவும் நடனம் ஆடுவதை கோபி பார்க்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டிற்கு சாப்பாடு கொடுக்க வரும் போது இனியா ஸ்கூலில் அன்னையர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்னது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் பாக்கியா வீட்டிற்கு வந்ததும் இனியாவும், எழிலும் கட்டாயம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார்கள். பின்னர் மீண்டும் ராதிகா வீட்டிற்கு வர மயூரா நடனம் ஆடி கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவும் சேர்ந்து நடனம் ஆடுகிறார்.

பின்னர் ராதிகா பாத்திரம் எடுத்து வர உள்ளே செல்ல, மயூரா பாக்கியாவை நடனம் ஆட சொல்கிறார். அப்போது கோபி வர பாக்கியா ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் யாருக்கும் தெரியாமல் கோபி அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் வீட்டிற்கு வந்ததும் இனியா நாளைக்கு அன்னையர் தினம் அம்மா என் ஸ்கூலில் நடனம் ஆட இருப்பதாக சொல்கிறார். அப்போது பாட்டி பாக்கியாவிற்கு சமையல் தவிர எதுவும் தெரியாது என கிண்டல் செய்கின்றனர்.

குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் முல்லை கதிர், வீட்டிற்கு வரும் லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

நான் வரவில்லை என சொல்ல எழில் இனியா நீ கட்டாயம் வர வேண்டும் என சொல்கிறார். இனியா கோபியை வர சொல்கிறார்.ஆனால் கோபி நான் வரவில்லை என சொல்ல, இனியா கட்டாயம் வர வேண்டும் என சொல்கிறார். உடனே பாட்டி நானும் வருகிறேன் என சொல்லி, பாக்கியா செய்வதை பார்த்து எத்தனை பேருக்கு என்ன ஆக போகுதோ அதை நான் பார்க்க வேண்டும் என சொல்லி சிரிக்கிறார். பின்னர் அனைவரும் படுக்க செல்கின்றனர்.

இனியா கோபியை கட்டாயம் வர வேண்டும் என சொல்லி, பாக்கியா நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார். கோபி உனக்கு டான்ஸ் ஆட தெரியுமா என கேட்க நான் கத்துக்கொண்டேன் என சொல்கிறார். எப்போ என கேட்க ஸ்கூல் படிக்கும் போது என சொல்கிறார். அப்பா இறந்த பின்னாடி என்ன அனுப்பவில்லை என சொல்கிறார். நான் அரங்கேற்றம் எல்லாம் பண்ணிருக்கேன் என சொல்ல, இதெல்லாம் என்னிடம் சொல்லவே இல்லை என கேட்கிறார். என்ன டான்ஸ் என கேட்க, பாரத நாட்டியம் தான் என சொல்ல அதுமட்டுமில்லாமல் எல்லா டான்ஸ் நான் பண்ணுவேன் என சொல்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சியில் அவமானப்படும் வெண்பா, சௌந்தர்யாவிடம் ஹேமாவின் அம்மா பற்றி கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

எங்க ஸ்கூலில் எந்த டான்ஸ் ப்ரோக்ராம் வந்தாலும் நான் தான் எல்லா பசங்களுக்கும் சொல்லி கொடுப்பேன். நான் பெரிய டான்சர் ஆக வேண்டும் ஸ்கூல் வைக்க வேண்டும் என கேட்கிறார். அவர் பேசியதை எழில் கேட்டு கொண்டிருக்கிறார். பின்னர் எழில் பாட்டு போட பாக்கியா அட தொடங்குகிறார். கோபி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். எழில் அதை வீடியோ எடுக்கிறார். உடனே பாக்கியா கோபி முன்னாள் ஆடியதை பார்த்து வெட்கப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!