ஜெனிக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, கோபியை சந்திக்க ராதிகாவின் அம்மா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஜெனிக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, கோபியை சந்திக்க ராதிகாவின் அம்மா - இன்றைய
ஜெனிக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, கோபியை சந்திக்க ராதிகாவின் அம்மா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஜெனிக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, கோபியை சந்திக்க ராதிகாவின் அம்மா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனிக்கு போன் செய்த பாக்கியா செழியன் பற்றி பேசுகிறார். உன்னை மிஸ் செய்கிறான் அதனால் தான் அவன் இப்படி நடந்து கொள்கிறான் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மரியம் மற்றும் ஜெனி அமர்ந்திருக்க அந்த நேரம் பாக்கியா போன் செய்கிறார். அவனை நியாயப்படுத்த நான் பேசவில்லை. அவன் செய்தது தப்பு தான் அவன் உன்னிடம் மன்னிப்பு கேட்டு வாழ வேண்டும் என நினைக்கிறான். அவனுக்கு எது சரி எது தவறு என தெரியவில்லை. அவன் உன்னை கல்யாணம் செய்து வைக்க சொல்லி குடித்தான் அதன் பின் இப்போது தான் குடித்திருக்கான். உன்னை தவறாக நடத்தியதை நினைத்து அவன் வருத்தப்படுகிறேன்.

இதெல்லாம் சரியாகிவிடும் நீங்க இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என பாக்கியா சொல்கிறார். பாட்டி பேசியதை மனதில் நினைக்காதே அவங்க கோவத்தில் பேசியது அது எல்லாம் உண்மை இல்லை. நீ எதற்கும் கவலைப்படாமல் இரு என சொல்லி போனை வைக்கிறார். கோபி செழியன் ஞாபகமாகவே இருக்க வீட்டிற்கு சீக்கரம் வருகிறார். அப்போது சொந்தக்காரர் ஒருவர் வந்து பத்திரிகை வைக்கிறார். எல்லாரும் கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கின்றனர்.

தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் அவர்கள் ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். ராதிகா அலுவலகத்தில் வேலை செய்பவர் என சொல்லி பத்திரிகை வைக்கின்றனர். ராதிகாவை கண்டிப்பாக வர வேண்டும் என சொல்ல அவரும் சரி என சொல்கிறார். எழில் அமிர்தா படம் பற்றி பேசிக் கொண்டிருக்க,எழிலின் நண்பர் வந்து படத்தில் காதல் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.அமிர்தா அருகில் இருக்கும் வரை அவரிடம் எப்போது காதலை சொல்வேன் என பயமாக இருக்கிறது என சொல்கிறார். ஒரு நாள் கட்டாயம் சொல்ல தான் போகிறேன் என சொல்கிறார்.

கருக்கலைப்பு செய்ததால் கைது செய்யப்பட்ட வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ராதிகா வீட்டிற்கு அவரது அம்மா வருகிறார். அவர் மயூராவை பார்த்து நன்றாக கேம் விளையாடுகிறாள் என சொல்ல, இருவரும் சந்தோசமாக இருக்கின்றனர். அப்போது கோபி வர விவாகரத்து பற்றி பேசுகிறார். சில மாதங்களில் பேப்பர் வந்துவிடும் என சொல்ல, இனிமேல் நன்றாக தான் நடக்கும் என கோபி சொல்கிறார். அப்போது ராதிகா அம்மா வந்துருக்கார் என சொல்ல, கோபி அம்மாவிற்கு என்னை தெரியுமா என கேட்கிறார். அப்போது ராதிகா அம்மா வர மயூரா பாட்டியுடன் சந்தோசமாக இருந்ததாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!