கோபியை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி, ராதிகா சொல்வதை கேட்காமல் இருக்கும் மயூரா – இன்றைய எபிசோட்!

0
கோபியை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி, ராதிகா சொல்வதை கேட்காமல் இருக்கும் மயூரா - இன்றைய எபிசோட்!
கோபியை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி, ராதிகா சொல்வதை கேட்காமல் இருக்கும் மயூரா - இன்றைய எபிசோட்!
கோபியை நினைத்து கவலைப்படும் ஈஸ்வரி, ராதிகா சொல்வதை கேட்காமல் இருக்கும் மயூரா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி மிகவும் மன வருத்தத்தில் இருப்பதை பார்த்து கோபியும் ஈஸ்வரியும் ஆறுதல் சொல்கின்றனர். மறுபக்கம் ராதிகா மயூராவை கோபியுடன் பேச கூடாது என சொல்ல ஆனால் மயூரா முடியாது என பிடிவாதமாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இரவெல்லாம் தூங்க முடியாமல் கஷ்டப்பட பாக்கியா அதை பார்த்து உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார். அப்போது கோபி நான் தூக்கம் வராமல் இருக்க கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா என கேட்க அப்போது பாக்கியா உங்களுக்கு உடம்பில் எதாவது பிரச்சனையா என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சொன்னாலும் மாமாவின் பிறந்தநாளில் இருந்தே நீங்க சரி இல்லை என பாக்கியா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுநாள் எழில் வர படம் நன்றாக சென்றதால் இன்னும் தயாரிப்பாளர் ஒருவர் படம் பற்றி சொன்னதாக ஈஸ்வரியிடம் சொல்கிறார். அவர் பேச ஆரம்பித்தால் இரவெல்லாம் பேசுவார் என சொல்கிறார். வேற வேலை இருப்பதாக சொல்ல வேண்டியது தான என பாக்கியா சொல்ல அவர் நல்ல மனிதர் என எழில் சொல்கிறார். பின் இனியா கிளம்பி வர அவர் இன்னும் காபி குடிக்க கூட வரவில்லை வாக்கிங் கூட போகவில்லை அதனால் நீ டாடியிடம் சொன்னியா என கேட்கிறார். அப்போது இனியா டாடி வரேன் என சொன்னதாக சொல்கிறார்.

அப்போது கோபி கிளம்பாமல் வர இனியா இன்னும் கிளம்பவில்லையா என கேட்கிறார். உடனே நான் எப்படி போவேன் என கேட்க அப்போது கோபி எழிலை கொண்டு சென்று விட சொல்கிறார். அப்போது கோபி எழிலிடம் கார் சாவியை கொடுத்து போக சொல்கிறார். ஈஸ்வரி கோபியை அருகே அமர வைத்து உனக்கு எதாவது பிரச்சனை இருக்கிறதா என கேட்கிறார். உடம்பு எதுவும் சரி இல்லையா என கேட்க அப்போது கோபி அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார்.

பிபி எல்லாம் சரியாக தான இருக்கிறது என ஈஸ்வரி கேட்க கோபி அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். உனக்கு எதாவது பணம் தேவை படுகிறதா அப்பா பணம் பேங்கில் தான் இருக்கிறது. போதவில்லை என்றால் நம்ம ஊரில் இருக்கும் நிலத்தை விற்றுவிடாமல் என சொல்ல அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சொல்கிறார். மறுபக்கம் மயூரா பேசாமல் இருக்க ராதிகா வந்து பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் மயூரா எதுவும் பேசாமல் இருக்க ராதிகா மன்னிப்பு கேட்கிறார்.

TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேதி அறிவிப்பு தாமதம்!

ஆனால் மயூரா பேசாமல் இருக்க ராதிகாவின் அம்மா இப்போ ஏன் அவளிடம் நீ பேசுகிறாய் அவளை விட்டுவிடு என சொல்கிறார். ராதிகா நான் அவளின் அம்மா அவளுக்கு நல்லது கேட்டது சொல்லி தர வேண்டும் என சொல்ல ராதிகா அப்படி எல்லாம் விட முடியாது என சொல்கிறார். மீண்டும் ராதிகா கோபி அங்கிள் வந்தால் அவருடன் பேச கூடாது என சொல்கிறார். அங்கிள் நல்லவர் என நீங்க தான சொன்னீங்க இப்போ ஏன் வேண்டாம் என சொல்கிறீர்கள் என கேட்கிறார்.

அப்போதும் நான் தான் சொன்னேன் இப்போதும் நான் தான் சொல்கிறேன் என சொல்ல ஆனால் மயூரா அதை கேட்காமல் கோவமாக நான் கோபி அங்கிள் வந்து பேசினால் பேசுவேன் என சொல்கிறார். அதை கேட்டு ராதிகா கோவப்பட ஆனால் மயூரா ஸ்கூலிற்கு கிளம்பி செல்கிறார். பின் எழில் வெளியே சென்றுவிட்டு வர ஜெனி உன்னை பற்றி பேப்பரில் வந்திருப்பதாக சொல்கிறார். எல்லாருக்கும் படிக்கச் சொல்லி செல்வி சொல்ல ஜெனி படித்து காட்டுகிறார். பின் எழில் எல்லாருக்கும் இனிப்பு வாங்கி கொடுக்க செல்கிறார்.

அதன் பின் கோபி ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா மட்டும் தான் இருக்கிறார். ராதிகா வெளியே சென்றிருப்பதாக சொல்ல சொன்னால் கோவித்து கொள்ளாதீர்கள் ராதிகா உங்க மீது மிகுந்த கோவத்தில் இருக்கிறார். அதனால் கொஞ்ச நாள் இந்த பக்கம் வராதீங்க என சொல்ல உடனே கோபி நான் ராதிகாவையும் மயூராவையும் பார்க்காமல் எப்படி இருப்பேன் என கேட்கிறார். அப்போது ராதிகா வர வீட்டில் கோபி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!