எழிலிடம் இருந்து உண்மையை மறைக்கும் பாக்கியா, பாட்டியிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
எழிலிடம் இருந்து உண்மையை மறைக்கும் பாக்கியா, பாட்டியிடம் சண்டை போடும் ஜெனி - இன்றைய
எழிலிடம் இருந்து உண்மையை மறைக்கும் பாக்கியா, பாட்டியிடம் சண்டை போடும் ஜெனி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
எழிலிடம் இருந்து உண்மையை மறைக்கும் பாக்கியா, பாட்டியிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் கால் வலியை பற்றி கவலைப்படாமல் ஈஸ்வரி வேலை வாங்குகிறார். அதனால் பாட்டிக்கும் ஜெனிக்கும் சண்டை வருகிறது.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், காலையில் எழுந்து பாக்கியா எல்லா வேலையும் பார்த்து அப்போது தான் உக்கருகிறார். ஈஸ்வரி வீடு துடைக்க வேண்டும் என்று சொல்ல ஜெனி நான் துடைக்கிறேன் என்று சொல்கிறார். ஜெனி துடைக்க தயாராக பாக்கியா எப்படி துடைக்க வேண்டும் என சொல்கிறார். ஈஸ்வரி ஜெனி துடைப்பத்தை பார்த்து குறை சொல்கிறார்.

கண்ணன், ஐஸ்வர்யா நிலைமை பார்த்து கண்டுகொள்ளாமல் செல்லும் மூர்த்தி, வருத்தத்தில் லட்சுமி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அப்போது எழில் போன் செய்ய பாக்கியா தனக்கு முடியாத விஷத்தை சொல்லாமல் மறைகிறார். அவனுக்கு தெரிந்தால் வருத்தப்படுவான் என்று சொல்ல, எழில் தற்போது இருந்தால் வீட்டில் இருப்பவர்களை ஒரு வழி பண்ணிருப்பான் என்று ஜெனி சொல்கிறார்.செழியனிடம் சென்று ஜெனி, பாக்கியாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கு சாப்பாடு கடையில் வாங்கி கொள்ளலாம் என்று சொல்கிறார். செழியன் சரி என்று சொல்ல, பாக்கியா சமைக்க போகிறார். பாக்கியாவை சமைக்க வேண்டாம் வெளியே வாங்கி கொள்வோம் என ஜெனி சொல்ல பாட்டி அங்கே வந்து அதெல்லாம் முடியாது என்று சொல்கிறார்.

ஜெனிக்கும் பாட்டிக்கும் வாக்குவாதம் நடக்க அங்கே செழியனும், தாத்தாவும் வருகிறார். அனைவரும் சமாதானம் செய்ய பாட்டி ஒத்துக் கொள்கிறார். செழியன் சாப்பாடு வாங்க செல்ல, ஜெனி பாக்கியாவிடம் உங்களுக்கு இது வரை உடம்பு சரி இல்லாமல் போனதே இல்லையா என்று கேட்கிறார். சும்மா எதாவது வரும் மாத்திரை சாப்பிட்டு வேலையை பார்ப்பேன் என்று பாக்கியா சொல்கிறார்.

கண்ணம்மாவை வீட்டிற்கு வர வழைக்கும் பாரதி, பதட்டத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின்னர் வீட்டில் இருக்கும் அனைவரின் ஆளுக்கு துணிகளை ஜெனி உதவியுடன் வாஷிங் மெஷினில் போடுகிறார். செழியன் சாப்பாடு வாங்கு வர சோறு சரியாக வேகாமல் இருக்கிறது. பாக்கியாவிடம் ஜெனி சொல்ல அதெல்லாம் சரியாக வரும் என்று சொல்கிறார். பாட்டியும் தாத்தாவும் சாப்பிட அமர சோறு சரியாக வேகாமல் இருப்பதாக பாட்டி சொல்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் லேட்டஸ்ட் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!