பாக்கியாவை தொழில் தொடங்க சொன்ன கோபி, மகிழ்ச்சியில் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவை தொழில் தொடங்க சொன்ன கோபி, மகிழ்ச்சியில் ராதிகா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை தொழில் தொடங்க சொன்ன கோபி, மகிழ்ச்சியில் ராதிகா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை தொழில் தொடங்க சொன்ன கோபி, மகிழ்ச்சியில் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் நான் சென்று பாக்கியா கணவரிடம் பேசுகிறேன் என கிளம்புகிறார். கோபி வீட்டிற்கு வர ஈஸ்வரி என்ன இந்த நேரத்தில் வருகிறாய் என சொல்கிறார். பின் கோபி பாக்கியாவிடம் மீண்டும் தொழில் செய்யலாம் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் சொல்லிவிட்டு பாக்கியாவிடம் பேச வருகிறார். அப்போது ஈஸ்வரி என்ன கோபி இந்த நேரத்தில் வந்திருக்கிறாய் என கேட்கிறார். பாக்கியா காபி கொடுக்கவா என கேட்க அப்போது கோபி சரி என சொல்கிறார். பின் பாக்கியா காபி கொடுக்க அதை வாங்கி குடித்துவிட்டு கோபி நான் நன்றாக யோசித்தேன் நீ இனிமேல் தொழிலை தொடர்ந்து செய்யலாம் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைய தொழில் என்றால் பிரச்சனைகள் வர தான் செய்யும் அதனால் தொழிலை விட கூடாதே அது போல நீயும் தொழிலை நிறுத்தாமல் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அதை கேட்டு செல்வி ஈஸ்வரி பாக்கியா அதிர்ச்சி அடைகின்றனர். பின் ராதிகாவிடம் நான் பாக்கியாவின் கணவரிடம் பேசி விட்டேன் என சொல்ல வீட்டிற்கு போனீங்களா என கேட்கிறார். இல்லை அவர் வெளியே நின்றார் நான் பேசிவிட்டேன் என கோபி சொல்கிறார். டீச்சரை நான் பார்க்கவில்லை என கோபி சொல்ல ராதிகா நான் டீச்சருக்கு போன் செய்கிறேன் என சொல்கிறார். ராதிகா பாக்கியாவிடம் பேச என்னுடைய கணவர் சரி என சொல்லிவிட்டார் எனக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருப்பதாக பாக்கியா சொல்கிறார். பின் ராதிகாவிடம் கோபி என்னை பற்றி கேட்க வேண்டாம் என சொல்கிறார்.

பின் ராதிகா கோபியை நினைத்து மிகவும் சந்தோசப்படுகிறார். எழிலிடம் அப்பா வேலையை தொடங்க சொல்லிவிட்டார் என சொல்ல அவர் சொன்னால் நீ நிப்பாட்டி விடுவாய் அவர் சொன்னதும் மீண்டும் தொடங்கி விடுவாய் என எழில் கேட்கிறார். செல்வி எழில் சொல்வது சரி தான உனக்கு தனியாக முடிவெடுக்க தெரியவில்லை என சொல்கிறார். பின் பாக்கியா வேகமாக வேலை செய்து கொண்டிருக்க தாத்தாவின் தம்பி வருவதாக சொல்கிறார். எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டேன் என சொல்ல எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

முல்லையை சமாதானம் செய்த கதிர், கோவிலுக்கு சென்று வேண்டும் தனம் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பாக்கியா சமைத்து எல்லாத்தையும் பார்க்க இத்தனை செய்து இருக்கியா என எழில் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் எழில் அமிர்தா வீட்டிற்கு வர அங்கே அமிர்தாவை ஆபிஸ் அழைத்து செல்கிறேன் என சொல்கிறார். அமிர்தா அம்மா அப்பா அவர்களை பார்த்து செல்ல சொல்கின்றனர். அமிர்தாவின் முகம் ஒரு மாதிரி இருப்பதை பார்த்து எழில் என்ன என கேட்கிறார், ஒன்றுமில்லை என அமிர்தா சொல்ல ஜானு எதாவது சொன்னார்களா என கேட்கிறார். எதுவும் இல்லை என அமிர்தா சொல்ல, எழில் அமிர்தாவை தவிர வேற பெண்ணை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!