மீண்டும் தொழிலை தொடங்கிய பாக்கியா, பாக்கியாவிடம் பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
மீண்டும் தொழிலை தொடங்கிய பாக்கியா, பாக்கியாவிடம் பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா - இன்றைய எபிசோட்!
மீண்டும் தொழிலை தொடங்கிய பாக்கியா, பாக்கியாவிடம் பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவிற்கு மீண்டும் தொழிலை தொடங்கலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறார். அப்போது ராமமூர்த்தி மீண்டும் வேலையை தொடங்கலாம் என சொல்கிறார். பின் பாக்கியா அலுவலகத்திற்கு போக அங்கே அசோசியேசன் பெண்கள் வருகிறார்கள். பின் பாக்கியா உடன் வேலை செய்யும் பெண்கள் வேலை செய்யமாட்டேன் என சொல்கிறார்கள்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவின் அம்மா வீட்டிற்கு வர பாப்பா தனியாக இருந்தாள் அதனால் தான் என்னால் வர முடியவில்லை என சொல்கிறார். அப்போது பாக்கிய நீ வந்தால் நன்றாக இருந்திருக்கும் என சொல்கிறார். இன்னும் சமையல் செய்ய ஏன் கிளம்பவில்லை என பாக்கியாவின் அம்மா கேட்க அப்போது செல்வி சார் இனிமேல் வேலைக்கு போக வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். அப்போது பாக்கியாவின் அம்மா நீ கொடுத்த காசில் தான் எனக்கு வீட்டில் செலவிற்கு ஆனது அப்போது செல்வியும் உன்னால் தான் நான் முதலில் நகை வாங்கினேன். நீயே வேலை செய்யாமல் இருந்தால் எப்படி என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது பாக்கியாவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை. பின் ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் வந்து நான் தொழில் செய்யவா வேண்டாமா என கேட்கிறார். அவரும் இனியாவும் செழியனும் வேண்டாம் என சொன்னார்கள் ஆனால் அம்மா என்னுடைய பணத்தால் தான் நன்றாக இருப்பதாக சொல்கிறார் என்ன செய்வது என தெரியவில்லை என சொல்ல ராமமூர்த்தி தொடர்ந்து வேலையை செய்ய சொல்கிறார். அதை நினைத்து பாக்கியா சந்தோசப்படுகிறார். பின் பாக்கியா அலுவலகத்தை திறக்க அப்போது அசோசியேசன் பெண்கள் வருகின்றனர். அவர்கள் என்ன இன்னைக்கு வந்துடீங்க என கேட்க, இனிமேல் வர மாடீங்க என நினைத்ததாக சொல்கிறார்கள்.

எங்க மீது தவறு இல்லை என பாக்கியா சொல்ல அதெல்லாம் எங்களுக்கு தேவை இல்லை நாங்க கம்பளைண்ட் செய்ய போகிறோம் என சொல்ல பாக்கியா உங்களால் முடிந்ததை பண்ணுங்கள் என சொல்கிறார். பாக்கியாவின் அம்மா கிளம்ப செல்வியிடம் நேற்று கொடுக்காத சாப்பாட்டை இன்று கொடுக்க வேண்டும் என சமைக்க தொடங்குகிறார். அப்போது பாக்கியாவிடம் வேலை செய்யும் பெண்கள் வந்து எங்க வீட்டில் வேண்டாம் என சொல்வதாக சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

முல்லையை கவனித்து கொள்ளும் குடும்பம், மூர்த்திக்கு நன்றி சொல்லும் முல்லை – இன்றைய எபிசோட்!

எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்ல, செல்வியிடம் பாக்கியா சாப்பாடு கொடுத்து விடுகிறார். மறுபக்கம் ராதிகா கோபியிடம் டீச்சர் நான் பேசியதை நினைத்து வருத்தப்படுகிறாராம் என சொல்ல கோபி யாராக இருந்தாலும் உன் சூழ்நிலையில் இப்படி தான் பேசுவார்கள் என சொல்கிறார். பின் டீச்சர் பாவம் என சொல்ல எவ்வளவு தடுத்தாலும் இருவரையும் பிரிக்க முடியவில்லை என கோபி நினைக்கிறார். பின் செல்வி வர சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்கிறது. என்ன ஆச்சு என பாக்கியா கேட்க சாப்பாடு யாரும் வாங்கவில்லை என செல்வி சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா வருத்தப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!