பாக்கியா மீது கோவமாக இருக்கும் ராதிகா, அம்மாவை காப்பாத்த கஷ்டப்படும் எழில் – இன்றைய எபிசோட்!

0
பாக்கியா மீது கோவமாக இருக்கும் ராதிகா, அம்மாவை காப்பாத்த கஷ்டப்படும் எழில் - இன்றைய எபிசோட்!
பாக்கியா மீது கோவமாக இருக்கும் ராதிகா, அம்மாவை காப்பாத்த கஷ்டப்படும் எழில் - இன்றைய எபிசோட்!
பாக்கியா மீது கோவமாக இருக்கும் ராதிகா, அம்மாவை காப்பாத்த கஷ்டப்படும் எழில் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவை போலீஸ் பெண் ஒருவர் திட்ட ராதிகாவிடம் நான் அப்படி செய்யவில்லை என சொல்ல சொல்கிறார். அப்போது ராதிகா எதுவும் பேசாமல் கோவமாக இருக்கிறார். பின் எழில் வர பாக்கியா என்னை எப்படியாவது கூட்டிக் கொண்டு போக சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா விடம் போலீசார் விசாரணை செய்கின்றனர். அப்போது பாக்கியா எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் ராதிகாவை பார்க்கிறார். உண்மையாகவே நான் நன்றாக தான் சமைத்தேன் என சொல்ல ராதிகா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் எழில் அங்கே வர வெளியே செழியனிடம் என்ன நடந்தது என கேட்கிறார். செழியன் சாப்பாட்டில் எதோ கலந்து இருப்பதாக சொல்கிறார்கள். அம்மா மீது கேஸ் இருக்கிறது ஒன்றும் செய்யமுடியவில்லை என சொல்ல எழில் உள்ளே சென்று பாக்கியாவை பார்க்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது பாக்கியா நான் உண்மையாகவே நன்றாக தான் சமைத்தேன் எந்த தவறும் நடக்கவில்லை என சொல்கிறார். எழில் போலீசாரிடம் பேச இவங்க எந்த தவறும் செய்யவில்லை என சொல்கிறார். ஆனால் போலீசார் அவர் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் குழந்தைகளுக்கு முடியாமல் போனதாக சொல்கிறார். அதனால் எழிலிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். மறுபக்கம் வீட்டில் அனைவரும் பாக்கியாவை நினைத்து பயத்துடன் இருக்கிறார். அப்போது இனியா கோபிக்கு போன் செய்ய ஆனால் கோபி போனை எடுக்கவில்லை ஆசிரம நிறுவனரிடம் சமைத்தவர் செய்த தவறுக்கு ஏன் ராதிகா அங்கே இருக்க வேண்டும் என கேட்கிறார்.

மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!

பின் பாக்கியா ராதிகாவிடம் நான் உண்மையாவே நன்றாக சமைத்தேன் என சொல்ல உங்களால் தான் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் அதனால் நீங்க என்னிடம் எதுவும் பேச வேண்டாம் என ராதிகா கோவமாக பேசுகிறார். பின் எழில் வீட்டிற்கு செல்ல இனியா அம்மாவை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறார். எல்லாம் சரியாகிவிடும் என எழில் சொல்கிறார். எழில் நேராக ஆசிரமத்திற்கு செல்ல அங்கே அவர்கள் பத்திரிகையாளர் என நினைத்து பேச நான் ஈஸ்வரி மசாலா கம்பெனியில் சமைத்த அம்மாவின் மகன் தான் என சொல்ல, உடனே கோவமாக பேசுகின்றனர். உங்க பசங்களாக இருந்தால் இப்படி சமைப்பீர்களா என கேட்க அம்மா அப்படி இல்லை இதுவரை அப்படி எல்லாம் இல்லை என சொல்ல அவர்கள் கோவமாக இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!