ஈஸ்வரி முன்பே கோபியை அறைந்த ராதிகா.. இரண்டாவது நாளே ரணகளமா இருக்கே – பாக்கியலட்சுமி அப்டேட்!

0
ஈஸ்வரி முன்பே கோபியை அறைந்த ராதிகா.. இரண்டாவது நாளே ரணகளமா இருக்கே - பாக்கியலட்சுமி அப்டேட்!
ஈஸ்வரி முன்பே கோபியை அறைந்த ராதிகா.. இரண்டாவது நாளே ரணகளமா இருக்கே - பாக்கியலட்சுமி அப்டேட்!
ஈஸ்வரி முன்பே கோபியை அறைந்த ராதிகா.. இரண்டாவது நாளே ரணகளமா இருக்கே – பாக்கியலட்சுமி அப்டேட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமணம் முடிந்த நிலையில், ராதிகாவை அடிக்கடி குடும்பத்தினர் பார்த்து திட்டி வருகின்றனர். அதனால் கோவப்பட்ட ராதிகா பாக்கியாவை சந்தித்து பேசுகிறார். பாக்கியா சில உண்மைகளை சொல்ல, அதை கேட்டு கோபி மீது ராதிகா கோபப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவும், கோபியும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களை ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க விடாமல் கோபி குடும்பத்தினர் தொல்லை செய்கின்றனர். இந்நிலையில், கொடைகானலுக்கு கோபி ராதிகா ஹனிமூன் வர, அங்கே பாக்கியாவும் குடும்பத்துடன் வந்திருக்கிறார். மறுபக்கம் மூர்த்தி குடும்பமும் வந்திருக்க, கோபி ராதிகாவின் திருமணத்தை தெரிந்து கொண்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து அதிரடியாக விலகியுள்ள கதாநாயகி – என்ன காரணம் தெரியுமா?

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கோபியிடம் மூர்த்தி சண்டைக்கு போக நான் அப்படி தான் செய்வேன், இது என்னுடைய இஷ்டம், ராதிகா தான் என்னுடைய மனைவி என கோபி சொல்ல, மூர்த்தி கோவமாக கிளம்புகிறார். அடுத்து வரும் எபிசோடில் ராதிகாவும் பாக்கியாவும் பார்க்கில் சென்று கொண்டிருக்கும் போது சந்தித்து கொள்கின்றனர். அப்போது ராதிகா என்னை நிம்மதியாக இருக்க விட கூடாது என்பதால் நான் எங்கே போனாலும் வரீங்க என கேட்கிறார். இப்படி எல்லாம் செய்ய உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என ராதிகா கேட்க, அதை பார்த்த மூர்த்தி வேகமாக வந்து என் அக்கா எதுக்கு அசிங்கப்பட வேண்டும் என கேட்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அடுத்தவங்க புருஷனை கல்யாணம் செய்த நீங்க தான் அசிங்கப்பட வேண்டும் என மூர்த்தி சொல்ல, உடனே பாக்கியா பேச தொடங்குகிறார். பாக்கியா அவர் என்னை ஏமாற்றி தான் விவாகரத்து வாங்கினார். அது போல உங்களை செய்ய ரொம்ப நாள் ஆகாது, 25 வருடத்தில் நான் ஏமாந்தது போல நீங்களும் சீக்கரம் ஏமாந்து விடுவீங்க என சொல்ல, உடனே கோவப்பட்ட ராதிகா கோபியை சந்திக்க செல்கிறார். அங்கே ஈஸ்வரி இருக்க ராதிகாவுக்கு கோவம் தலைக்கு ஏறுகிறது. கோபியை பார்த்ததும் பளார் என ஒரு அறை விட கோபி அதிர்ச்சி அடைகிறார். ரசிகர்கள் பலரும் ஹனிமூன் சென்ற இரண்டாம் நாளே கோபிக்கு இப்படி ஒரு சம்பவமா என நக்கலடித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!