கோபி செய்யும் டார்ச்சர்.. ஜெயிலுக்கு சென்றாலும் பரவாயில்லை என எழில் எடுத்த முடிவு!

0
கோபி செய்யும் டார்ச்சர்.. ஜெயிலுக்கு சென்றாலும் பரவாயில்லை என எழில் எடுத்த முடிவு!
கோபி செய்யும் டார்ச்சர்.. ஜெயிலுக்கு சென்றாலும் பரவாயில்லை என எழில் எடுத்த முடிவு!
கோபி செய்யும் டார்ச்சர்.. ஜெயிலுக்கு சென்றாலும் பரவாயில்லை என எழில் எடுத்த முடிவு!

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவை பழி வாங்க கோபி பாக்கியா வீட்டிற்க்கு பக்கத்திலேயே குடி வந்து விடுகிறார். மேலும் இது ஈஸ்வரி உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பாக்கியலட்சுமி:

தமிழ் சின்னத்திரையில் நல்ல TRP ரேட்டிங் உடன் ஒளிபரப்பாகும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் கதைக்களம் மிக விறுவிறுப்பாக அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது ராதிகா வேறு முழுவதுமாக வில்லியாக மாறி விட்டார்.

Follow our Instagram for more Latest Updates

பாக்கியாவை வெறுப்பேற்ற கோபி பாக்கியா வீட்டிற்கு பக்கத்திலேயே குடி வந்து விடுகிறார். இது செழியன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. அது போக இது பெரிய அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுக்கிறது. மேலும் பால்கனியில் இருந்து கோபி ராதிகா செய்யும் ரொமான்ஸை பார்த்து செழியன் வீட்டில் புலம்பி அழுதே விடுகிறார்.

நாங்க இரண்டு பேர் இல்ல.. மூணு பேரு – சூப்பர் சர்ப்ரைஸ் தகவலை நல்ல நாளில் வெளியிட்ட ஆர்யன் ஷபானா!

Exams Daily Mobile App Download

இதை எல்லாம் தாங்கி கொள்ளாத எழில் கோபத்துடன் கத்தியை எடுக்கிறார். அவர் எடுத்துள்ள இந்த முடிவை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைக்கின்றனர். இதையெல்லாம் பார்த்தால் கோபி அடுத்து ஏதேனும் பிரச்சனை செய்தால் கட்டாயம் எழில் கண்டிப்பாக கோபியை கொலை செய்யவும் தயங்க மாட்டார். பொறுத்து இருந்து பார்ப்போம் கதை எவ்வாறு நகர போகிறது என்று..

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!