Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிமுகம்!

0
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதிய விதிகள் அறிமுகம்!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதிய விதிகள் அறிமுகம்!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிமுகம்!

அஞ்சல சேமிப்பு திட்டங்களில் ஒன்று செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. இத்திட்டத்தில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

செல்வமகள் சேமிப்பு:

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அஞ்சலக திட்டங்களில் இதனால் சேமிப்பு திட்டங்களில் சேருபவர்களுக்கு சேமித்த தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புற மக்கள் அஞ்சலக திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள், மாதாந்திர வருமான திட்டங்கள் போன்றவை எதிர்காலத்திற்கு சிறந்த பண சேமிப்பு திட்டங்களாக உள்ளது. ஒவ்வொரு திட்டங்களும் தனித்தனி விதிமுறைகளையும் கால அளவும் கொண்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை தொடங்கலாம். செல்வ மகள் சேமிப்பில் 7.6% வட்டி வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்.!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் புதிய விதிகள்:

  • தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தவும், , செயல்படுத்தவும் முடியும்.
  • செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். செலுத்தாவிட்டாலும் வட்டி வழங்கப்படும்.
  • மெச்சூரிட்டிக்கு முன்பாகவே பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டலோ கணக்கை முடித்து கொள்ளலாம்.
  • ஒரு இரட்டை குழந்தைகள் பிறந்து, பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!