IBPS தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை IBPS தேர்வுக்கான மாதிரித்தேர்வு நடைபெற உள்ளது.
IBPS தேர்வு
இந்தியாவில் மத்திய மாநில அரசு துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அரசு துறையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய போட்டித் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்பணியிட தேர்வு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி சார்ந்த அறிவு இருக்க வேண்டும். இப்பணிக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு முடிவடைந்துள்ளது. இதன் முதல் கட்ட எழுத்து தேர்வு 28.08.2022, 03.09.2022, 04.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் நாளை (01.08.2022) காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.
IBPS RRB EXAM: Aptitude 20
Mock Test “WhatsApp Group” Join Now