கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் வேலை 2020

0
கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் வேலை 2020
கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் வேலை 2020

கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் வேலை 2020

திருநெல்வேலியில் உள்ள தக்ஷிண மாரா நாடார் சங்க கல்லூரியில் காலியாக உள்ளதாக Assistant Professor, Junior Assistant, Tyist & Others ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Dakshina Mara Nadar Sanga College
பணியின் பெயர் Assistant Professor, Junior Assistant, Tyist & Others
பணியிடங்கள் 19
கடைசி தேதி  07.08.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

பணியிடங்கள் :

திருநெல்வேலி தக்ஷிண மாரா நாடார் சங்க கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பணிகளுக்கு என 19 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் டிகிரி தேர்ச்சி மற்றும் ஆசிரியர் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!