குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலை வாய்ப்பு 2020 ..!
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.இதில் சமூக சேவகர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன.இதற்க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு தபால் மூலம் 20.03.2020 தேதி முதல் 31.03.2020 தேதி மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
*Read More Latest Government Job 2020*
அமைப்பு |
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
பணிகள் |
சமூக சேவகர் |
காலியிடங்கள் |
01 |
விண்ணப்பிக்கும் முறை |
தபால் |
கடைசி தேதி |
31.03.2020 |
Official Website |
காலிபணியிடங்கள்:
இதில் சமூக சேவகர் (01) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
*Read More Railway Government Job 2020*
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
ஏதேனும் துறையில் பட்டதாரி / முதுகலை (10 + 2 + 3 முறை) மற்றும் சமூக பணி / உளவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள்,மேலும் 2 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.
சம்பளம்:
இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.14000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
*Read More Railway Government Job 2020*
முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit 2nd Floor,
Government Multi Department Complex,
Jayankondam Road,
Ariyalur – 621 704.
Notification and Application
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |