அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2021 – 50 காலிப்பணியிடங்கள் !!!
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து Volunteers பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள தேவையான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ariyalur District Court |
பணியின் பெயர் | Volunteer |
பணியிடங்கள் | 50 |
கடைசி தேதி | 02.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அரியலூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021:
Volunteers பணிகளுக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நீதிமன்ற கல்வித்தகுதி :
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள்,மருத்துவர்கள் பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Volunteers விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 02.03.2021 அன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.