அரியலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு…!
அரியலூர் மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்காணும் வகை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக்குடியுரிமையுடைய, கீழ்காணும் தகுதிபெற்ற ஆண்,பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://drbariyalur.net என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.04.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
காலிபணியிடங்கள்
இதில் மொத்தம் 25 உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு
கல்வித்தகுதி
தேர்வு முறை
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.
சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் ரூ.15000 முதல் ரூ.47600 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்
இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://drbariyalur.net என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
1 நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட
வேண்டிய கடைசி நாள் : |
07.04.2020 பிற்பகல் 5.45 மணி வரை |
2 எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் | 14.06.2020 முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை |
Notification
Apply Online
Official Site
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்