நாளை (23-09-2022) தமிழகத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்தில் ஒரு நாள் மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை (செப்டம்பர் 23) ராஜபாளையத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்:
மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தி குறைந்து காணப்படுவதால் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இதனை சரிப்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
இதை தவிர மக்களும் மின்சாரத்தின் தேவைகளை அறிந்து அதனை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை தவிர மின்சாரம் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையங்களை அரசு பராமரித்து சீரான மின்சாரம் வழங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு திடீர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன்படி ராஜபாளையம் கோட்டத்தில், ரெட்டியபட்டி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (23-09-2022) நடைபெற இருக்கிறது. எனவே அய்யனாபுரம், சங்கம்பட்டி,சங்கரபாண்டியாபுரம், அழகாபுரி, , குறிச்சியார் பட்டி, சத்திரப்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், வடகரை, சத்திரப்பட்டி,கீழராஜகுலராமன், வேப்பங்குளம், அச்சந்தவிர்த்தான், கன்னிதேவன்பட்டி, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, பேயம்பட்டி,வடமலாபுரம், ஆப்பனூர், கன்னிதேவன்பட்டி, குறிச்சியார் பட்டி, ஆப்பனூர், ராமச்சந்திராபுரம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்