தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேரூராட்சியில் நாளை (ஜூன் 23) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ராஜபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்பராமரிப்பு பணிக்காக மாதந்தோறும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதாவது மாதத்துக்கு ஒரு முறை என்ற வீதத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் தடையானது காலை 9 மணியளவில் துவங்கி மதியம் 1 மணி என்ற அளவிலும், சில சமயங்களில் காலை 9 அல்லது 10 மணி துவங்கி மாலை 5 மணி வரையிலும் நீட்டிக்கப்படும்.

இருப்பிட சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதிகளில் நாளை (ஜூன் 23) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்செயற்பொறியாளர் மாலதி கூறுகையில், ‘ராஜபாளையம் மற்றும் ஆலங்குளம் உபமின் நிலையத்தில் நாளை (ஜூன் 23) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ராஜபாளையம் பேரூராட்சியை சேர்ந்த PRR நகர், RR நகர், VOC நகர், நத்தம்பட்டி, PTR நகர், வரகுணராமபுரம், அம்மன்கோவில்பட்டி, S.ராமலிங்காபுரம், கலங்காபேரிபுதூர், மீனாட்சிபுரம், ஆண்டாள்புரம், வேப்பங்குளம், சங்கரபாண்டியபுரம், காளவாசல், ராமன்பட்டி, நதிக்குடி, கொங்கன்குளம், மம்சாபுரம், திருவேங்கடபுரம், ரெங்கசமுத்திரப்பட்டி ஆகிய இடங்களில் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!