மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

மதுரை பசுமலை துணை மின் நிலையம் மீனாட்சி மில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் நாளை ஜூன் 16ம் தேதி (வியாழக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மதுரை தெற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

மின்தடை

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் விநியோகம் தடைசெய்யப்பட்டு மின்னணு சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள், மின் துண்டிப்பு போன்றவை சரி பார்க்கப்படுகிறது. மின்தடை ஏற்படும் உள்ள பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மதுரை பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்தியமூர்த்தி நகர், அருள் நகர் அவர் லேடி பள்ளி, பசுமலை, மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், சபரி நகரில், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப், காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைசாமி நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு..!

திருப்பாலை துணை மின் நிலையம்:

திருப்பாலை துணை மின் நிலையம் நாராயணபுரம் பீடரில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை 16ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை நாகனாகுளம், கோபாலபுரம், திலக் நகர், அய்யர்பங்களா, ஸ்ரீநகர், சக்தி நகர், சென்ட்ரல் எக்சைஸ் காலனி, அய்யாவு தேவர் நகர், அங்கயற்கண்ணி காலனி. ஐலாண்டு நகர்,எம்.எம்.எஸ்.எஸ். காலனி, பாரதி நகர், கிருஷ்ணா நகர், கண்ணனேந்தல், மகாலட்சுமி நகர், சந்தானம் நகர், பரசுராம்பட்டி, ஆத்திகுளம், பேங்க் காலனி, நாராயணபுரம், எழில் நகர், திருப்பாலை மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மதுரை வடக்கு கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை எல்லீஸ் நகர், டி.பி.ரோடு பீடரில், அண்ணா பஸ் நிலையம் மற்றும் முனிச்சாலை பீடர் துணை மின் நிலையம்:

இந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி முதல் வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, ரயில்வே காலனி, சர்வோதய அனைத்து தெருக்கள், அன்சாரி நகர் அனைத்து தெருக்கள், வைத்தியநாதபுரம், டி.பி. ரோடு, சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு இந்த பகுதிகளில் மின்தடை என அறிவித்துள்ளனர்.

மேலும், அருணாச்சலபுரம் 1-வது தெரு முதல் 5 வரை, ஓலை பட்டினம் 1 மற்றும் 2-வது தெருக்கள், பூந்தோட்டம் தெரு, அசன்தீன் சாய்பு சந்து, ருக்மணி பாளையம் சந்து,இஸ்மாயில்புரம் 1-வது தெரு முதல் 19 தெரு வரை, கரிம்சா பள்ளிவாசல் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, முமின் பேட்டை, லட்சுமிபுரம் 8-வது மற்றும் 9-வது தெருக்கள்.முனிச்சாலை ரோடு, கீழ வெளி வீதியின் ஒரு பகுதி, தென்கரை ரோட்டின் ஒரு பகுதி, ஓபுளா படித்துறை, காயிதே மில்லத்தெரு, நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருக்கள், ஜெகஜீவன்ராம் தெரு, ஆர்.ஆர்.மண்டபம், சேவாலயம், செனாய் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மதுரை தெற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் மோகன் தெரிவித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!