தமிழகத்தில் நாளை (ஆக.20) மின்தடைக்கான பகுதிகள் – இதோ முழு List!

0
தமிழகத்தில் நாளை (ஆக.20) மின்தடைக்கான பகுதிகள் - இதோ முழு List!
தமிழகத்தில் நாளை (ஆக.20) மின்தடைக்கான பகுதிகள் - இதோ முழு List!தமிழகத்தில் நாளை (ஆக.20) மின்தடைக்கான பகுதிகள் - இதோ முழு List!
தமிழகத்தில் நாளை (ஆக.20) மின்தடைக்கான பகுதிகள் – இதோ முழு List!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் மற்றும் காக்களூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை(சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக திருமழிசை மின் செயற்பொறியாளர் கணபதி தெரிவித்துள்ளார்.

மின்தடை:

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் மின்சாரம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் மின் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இன்றைய உலகில் அனைத்து தேவைகளுக்கும் மின்சாரம் மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடம்பத்தூர், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீதேவி குப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, அகரம், வெண்மணம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருமழிசை மின் செயற்பொறியாளர் கணபதி தெரிவித்துள்ளார்.

Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் – Delete செய்ததை Undo செய்யும் வசதி!

Exams Daily Mobile App Download

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த காக்களூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காக்களூர், சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி நாயுடு சாலை, வள்ளுவர் புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர், பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர் பேட்டை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளதாக திருவள்ளூர் மின் செயற்பொறியலாளர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!