ஆன்லைன் மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்? இனி கவலையில்ல.. சிறந்த வழிகள் இதோ!
இந்தியாவில் தற்போது பண பரிமாற்றம் என்பது மிகவும் எளிதாகி விட்டது. இருந்த இடத்தில் இருந்தே செயலிகள் மூலமாவும் இணையதளங்கள் வாயிலாகவும் சுலபமாக பணம் அனுப்பலாம். இந்த முறையில் சிலர் பணத்தை இழக்க நேரிடுகிறது. அதனை எவ்வாறு திரும்ப பெறலாம் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
பண பரிமாற்றம்:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து பொது இடங்களுக்கு செல்வதை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். மேலும் தனிப்பட்ட வேலைகள் முதல் அலுவலக வேலைகள் வரை அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலமாக செய்து வருகின்றனர். குறிப்பாக பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வருகிறது. முன்பெல்லாம் பணத்தை எடுக்க, டெபாசிட் செய்ய வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும்.மேலும் அங்கு பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமான ஒன்றாக மாறிவிட்டது. பணத்தை அனுப்ப பல்வேறு மொபைல் செயலிகள் வந்து விட்டது. இதனால் மக்களுக்கு நேரமும், அலைச்சலும் மிச்சமாகிறது. அதே நேரம் நீங்கள் ஒரு எண்ணை தவறாக உள்ளிட்டாலும் பணம் பறிபோகி விடும். சில நேரங்களில் இணையதள கோளாறு காரணமாக நீங்கள் அனுப்பும் பணம் மற்றொரு கணக்கில் போய் சேர்வதால் சிக்கல் ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
இது போன்ற நிகழ்வுகளின் போது வாடிக்கையாளர்களின் பணத்தை 48 மணி நேரத்திற்குள் திருப்பிச் செலுத்துவது வங்கியின் பொறுப்பு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பணத்தை இழந்தவர்கள் https://rbi.org.in/Scripts/
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்