TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், FNA உருமாற்றத்திற்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த பணியில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைக் காலத்தில் தொழில்நுட்ப தேவைகள் அதிகரித்துள்ளதால், அவற்றை நிறைவேற்ற பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்புகள் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்தியாவை சேர்ந்த சில முன்னணி IT நிறுவனங்களும் இத்தகைய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் TCS, விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்து வருகிறது.

இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர்!

இந்நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் FNA உருமாற்ற துறையில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதால் புதிய ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கான தகுதிகளாக, சம்பந்தப்பட்ட துறையில் 13 முதல் 20 வருட அனுபவமும், வணிக முதுநிலை பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது F&A அவுட்சோர்சிங் துறையில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம், இந்த பிரிவில் பெரிய மாற்றம் திட்டங்களை ஏற்படுத்தும் என TCS கணித்துள்ளது.

இப்பணியின் விளக்கங்களாக வாடிக்கையாளர்களின் ஈடுபாடு, வடிவமைப்பு மற்றும் மாற்று செயல்முறையை முன்னெடுத்து அவர்களின் வணிகத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வது, டிஜிட்டல் தீர்வுகள் கட்டமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவது, மேட்ரிக்ஸ் கட்டமைப்பு, சேவை விநியோக மேலாண்மை திறன் மற்றும் பொருள் அறிவு பற்றிய ஆழமான புரிதல், நிர்வாகத் தலைமையை ஆட்கொள்ளும் திறன், திடமான அளவீட்டு கட்டமைப்பு, வாடிக்கையாளர்களின் உறவு மேலாண்மை அனுபவம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியடைய ஊதியத்தை வாரியத்தின் வழிகாட்டுதலின்படி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TCS நிறுவனத்தின் இந்த புதிய பணிக்கு விண்ணப்பிக்க,

  • முதலில் www.tcs.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • மெனுவிலிருந்து Career என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • அதில் Current job openings என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் entry-level/ professional level என்பதை தேர்வு செய்யவும்.
  • அப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள முழு தகவல்களையும் படிக்கவும்.
  • இப்போது ஆன்லைனில் பதிவு செய்ய Apply என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!