பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நிலை என்ன ??? – ஆணையங்கள் விளக்கம்

0
பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நிலை என்ன
பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நிலை என்ன

பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நிலை என்ன ???

பல்வேறு பணிகளுக்காக வெளியான அறிவிப்புகள், அதற்கான பதிவுகள் மேலும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுகள் என பல்வேறு பணிகள்  நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து பணிகளும்  வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 562 ஆக உயர்வு !!!

அதனால் அனைத்து  தரப்பு ஆணையங்களும் தாங்கள் நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து பணிகளையும் ஒத்திவைக்க உள்ளன. அதாவது பணிகளுக்கு வந்த அறிவிப்புகளுக்கான பதிவுகள் மற்றும் தேர்வுகள் யாவும் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. இதனால் பல்வேறு பணிகள் கிடப்பில் இருக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

தனித்தனியே அமரும் அமைச்சர்கள் – கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா !!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!