இறுதி ஆண்டு பொறியியல் தேர்வு முடிவு 2020 அடுத்தவாரம் வெளியீடு!
கொரானா நோய் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டுக் கிடந்தது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுதாமல் சோகத்தில் இருந்தனர். தேர்விற்கான தேதியும் ஒத்திவைக்கப்பட்டது இருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் இறுதி ஆண்டு பருவத்தேர்வுகள் மட்டும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.
இத்தேர்வானது செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மாணவர்கள் இத்தேர்வை வீட்டிலுள்ள படியே லேப்டாப் செல்போன் இணையதளம் வழியாக எழுதினர். முறைகேடுகள் ஏதும் நடைபெறாதவகையில் தொழில் நுட்பங்களை அண்ணாபல்கலைக்கழகம் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது தேர்வு முடிவுகளை தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் அண்ணாபல்கலைக்கழகமானது தேர்வு முடிவை இந்த வார இறுதியில் வெளியிடுவோம் என்று அறிவித்துருக்கிறது. இத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்