வெளிநாடு வாழ் இந்தியர்களின் B.E சேர்க்கை – ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் அறிவிப்பு
அண்ணா பல்கலையின் கீழ் செயலபடும் பொறியியல் கல்லூரிகளின் மண்டலங்களில் பொதுவாக ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெளிநாடு வாழ் மற்றும் வளைகுடாவில் உள்ளவர்களுக்கான பொறியியல் சேர்க்கை தொடங்கி விடும்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த கலந்தாய்வு ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அது குறித்த அதிகப்படியான தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |