இன்று முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல செயல்படும் !
இன்று முதல் (ஜூலை 6) அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல செயல்படும் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் இருந்து அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் என மூடப்பட்டிருந்தது.
நோய் தொற்றின் தாக்கம் குறையாததினால் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. அதனால், பல்கலைக்கழகமும் மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு வழங்கியிருப்பதனால், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தினை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே வழக்கம் போல் செயல்பட அனைத்து பேராசிரியர்களையும் பணிக்கு வருமாறு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் எனவும் பணிக்கு வராதவர்கள் விடுப்பில் இருப்பதாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் பதிவாளர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I am driver with 20 years