ஆன்லைன் இறுதி செமஸ்டர் தேர்வு எப்போது ? – அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு !

0
ஆன்லைன் முறையில் தேர்வுகள் - அண்ணா பல்கலை அதிரடி
ஆன்லைன் முறையில் தேர்வுகள் - அண்ணா பல்கலை அதிரடி

ஆன்லைன் இறுதி செமஸ்டர் தேர்வு எப்போது ? – அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு !

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகளானது அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வுகள் முதற்கொண்டு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் இறுதி பருவ தேர்வுகள் மட்டும் கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என யுஜிசி அறிவித்து உள்ளது. அதன்படி தேர்வினை கட்டாயம் நடத்த அனைத்து பல்கலையும் முயற்சி எடுத்து வருகினறனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ஆனது இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு தேதி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இறுதி ஆண்டு மாணவர்கள் தேர்விற்கு தயாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!