2020-21-ம் ஆண்டு புதியதாக தொடங்கப்பட்ட உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்படத்து. மேலும் புதியதாக தொடங்கப்பட உள்ள பொறியியல் கல்லூரிகளின் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்ட நிலையில்,இதற்கான கடைசி தேதி 18.04.2020 ஆகும்.
*Read More Latest Government Job 2020*
இதனால் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி வெளியிட்ட அறிவிக்கையில், 2020-21-ம் ஆண்டு புதியதாக தொடங்கப்பட்ட உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதிக்கப்படவில்லை.முந்தய ஆண்டுகளில் அனுமதி பெற்றவர்கள் தொடங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.மேலும்,புதிய தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி தொடங்க ஏஐசிடிஇ அனுமதிக்கப்படவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி உண்டு.இந்த வகையில் புதிய பொறியியல் கல்லூரிகளிடம் இருந்து இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்