10ம் வகுப்பு மாணவரக்ளுக்கு முக்கிய அறிவிப்பு – மாநில அரசு வெளியீடு!!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 1 முதல் 31ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது.
மணவர்களுக்கு விடுமுறை:
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி தினசரி பாதிப்பு வீதம் உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்து வருகிறது. நோய் பரவல் அனைத்து வயதினரையும் தாக்கி வருகிறது. எனவே மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த வருட கொரோனா பாதிப்பால் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம்? சுகாதாரத்துறை விளக்கம்!
தற்போதைய கொரோனா இரண்டாம் பரவல் அதிகரித்து வருவதால் மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 1 முதல் 31 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராகும்படி பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 1 முதல் 5 வரை ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியரின் வழிகாட்டலின் படி தேர்விற்கு தயாராகலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்