அமெரிக்க குடியேற்ற நடைமுறைகளில் மாற்றம் – வெள்ளை மாளிகை தகவல்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடியேற்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி, இணக்கமான நிலையை மீண்டும் உருவாக்க உறுதியாக உள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடியேற்ற நடைமுறைகள்:
அமெரிக்காவில் வெளிநாட்டினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற குடியுரிமை பெறாமல் தங்குவதற்கு அமெரிக்க அரசு சார்பில் H1B விசா வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சுமார் 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். அதில் 85 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்த விசா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த ஆண்டு முதல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விசா வழங்கப்படும் என உத்தரவிட்டார். தற்போது புதிதாக வந்த அதிபர் ஜோ பைடன் அந்த செயல்முறையை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய குழுக்கள் முறையே இந்த ஆண்டு இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தார்.
அண்ணா பல்கலை இணைப்பு சான்றிதழ் பெறுதல் – கால அவகாசம் நீட்டிப்பு!!
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது புதிய அதிபர் ஜோ பைடன் குடியேற்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி, இணக்கமான சூழலை உருவாக்குவதே நோக்கமாக கொண்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்