நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைப்பு

0
நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைப்பு
நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைப்பு

நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைப்பு

நீட் மட்டுமில்லாது அனைத்து விதமான உயர்கல்விக்கான தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளை மாத காலத்திற்கு தள்ளிவைப்பதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் ICAR, JNU, UGC NET, IGNOU Ph.D, உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் மற்றும் NEET நுழைவுத்தேர்வுகள் என யாவும் தள்ளி வைக்கப்படுவதாகவும், அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!