டிகிரி படித்தவரா? – மாதம் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்தில் (ALIMCO) உள்ள காலிப்பணியிடம் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது Consultant பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் காணலாம். Consultant பணிக்கு படித்த திறமைவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO) |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ALIMCO காலிப்பணியிடம் :
வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் மட்டும் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.
கல்வித் தகுதி :
இந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Graduate / LLB பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.
முன் அனுபவம் :
விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு Dealing with Vigilance மற்றும் Legal Matters பிரிவில் குறைந்தது 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
ALIMCO வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
ALIMCO ஊதிய விவரம் :
இப்பணிக்கென்று தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படுவோர்க்கு மாத ஊதிய தொகையாக ரூ.75,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக் கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பிக் கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
ALIMCO விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 31.01.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவித்துள்ளது.