மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் விமானத்தில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant பணிக்கு தற்போது தகுதி வாய்ந்த நபர்கள் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பதிவில் இப்பணிக்கான அனைத்து தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Airports Authority of India |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
AAI பணியிடங்கள் :
இந்திய விமான நிலைய ஆணையத்தில் தற்போது Consultant பணிகளுக்கு என்று 5 பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
- Junior Consultant பணிக்கு – 02
- Associate Consultant பணிக்கு – 03
Airports Authority of India தகுதி :
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் Survey பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும் மேலும் ஓய்வு பெறும் போது Vigilance / Disciplinary angle தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற PSU பணியாளராகவும், E-5 / E-4 / E-3 / E-2 அல்லது இதற்கு இணையான Central Govt ./ State Govt. / Defence / Paramilitary Forces / Reputed Organizations களில் குறைந்தது 25 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பவர் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
AAI வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31.01.2022 தினத்தின் படி 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Airports Authority of India ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது பதவியின் அடிப்படையில் மாதம் ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI தேர்வு முறை :
INTERVIEW
Airports Authority of India விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் வழியாக விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் 31.01.2022 அன்றுடன் நிறைவடைவதால், அதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்