இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான மாதிரி தேர்வுகள் – பிப்ரவரி 22ம் தேதி முதல் தொடங்கும்!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் செயல்படும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பிப்ரவரி 22 மற்றும் பிப்ரவரி 25 ஆம் தேதி மாதிரி தேர்வுகள் 3 மற்றும் 5வது செமஸ்டர்களுக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் அறிவிப்பு:
அகமதாபாத் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான நேரடி தேர்வுகள் நடைபெற முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேர்வுகள் சுமுகமாக நடைபெற மாணவர்களுக்கு பிப்ரவரி 22 மற்றும் பிப்ரவரி 25 மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டால் பல புகார்கள் ஏற்பட்டுள்ளதால் தேர்வுகளை நேரடியாக நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக செமஸ்டர் 3 மற்றும் செமஸ்டர் 5வது மாதிரி தேர்வுகளை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘ஆல்பாஸ்’ – மாணவர் கோரிக்கை!!
இது குறித்து ஏற்கனவே திட்டமிட்ட நிலையில் மறுபரிசீலனை செய்யவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் 5 மணி வரை மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் மூலம் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் பிப்ரவரி 23 ஆம் தேதியும் மற்றொரு சுற்று தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்