தமிழக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலக வேலைவாய்ப்பு !
அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 09.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் & ஈப்பு ஓட்டுநர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 09.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அலுவலக உதவியாளருக்கான தகுதிகள்:
- விண்ணப்பதாரர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
TN Police “FB Group” Join Now
ஈப்பு ஓட்டுநருக்கான தகுதிகள்:
- விண்ணப்பதாரர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- LMV ( இளகு ரக அல்லது கனரக ) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இரண்டு ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் வாகன சட்டம் Act 1988 (Central Act 59 of 988) இதன்படி ஓட்டுரிமை பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் பொறிமுனைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
ஆதி திராவிடர் நலத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 09.12.2020-க்குள் விண்ணப்பித்திட சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்