கோயம்புத்தூர் Accenture நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள Accenture நிறுவனத்தில் காலியாக உள்ள Application Developer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Accenture |
பணியின் பெயர் | Application Developer |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ACCENTURE வேலைவாய்ப்பு விவரம்:
கோயம்புத்தூரில் உள்ள ACCENTURE நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Application Developer பணி காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Application Developer கல்வி தகுதி:
இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
Accenture வருமானம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அவரது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Application Developer பணி அனுபவம்:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 4-6 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
Accenture விண்ணப்பிக்கும் முறை:
Accenture நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்