AAVIN நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? – அரசு வேலை இதோ..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள AAVIN நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Veterinary Consultant பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | AAVIN Kanyakumari |
பணியின் பெயர் | Veterinary Consultant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Walk in Interview |
AAVIN காலிப்பணியிடம்:
தற்போது வெளியாகிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள AAVIN நிறுவனத்தில் Veterinary Consultant பதவிக்கு என இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
AAVIN தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Veterinary Science பாடப்பிரிவில் BVSc டிகிரி முடித்திருப்பத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
AAVIN வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
AAVIN ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தேர்வாகும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.43,000/- வரை ஊதியம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
AAVIN தேர்வு முறை:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்முகத் தேர்வானது 18.05.2022 ம் தேதி அன்று காலை 11.30 மணியளவில் Kanyakumari Aavin, K.P road, Nagercoil-3 என்கிற முகவரியில் நடைபெறும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
AAVIN விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் உடனே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து கொள்ளவும். மேலும் தயார் செய்த விண்ணப்பத்தை நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு கொண்டு சென்று நேரில் கலந்து கொள்ளவும்.