ஆதார் கார்டு – பான் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு

0
ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் கார்டு – பான் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு

மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி இந்த ஆண்டில் ஆன்லைனில் எந்தவித விண்ணப்பமும் இல்லாமல் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி இ – பேன் கார்டு பெரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பேன் கார்டு பெறும் முறை மேலும் எளிதாகும் என கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்?

வருமான வரித்துறையினரின் பேன் கார்டினை ஆதார் கார்டுடன் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கவிட்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஜூன் 30, 2020 வரை ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது. இந்த தேதிக்குள் இணைப்பதற்கு எந்த விதமான கூடுதல் 10% கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அறிவிப்பானது வித்வத் சே விஸ்வாஸ் திட்டத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பம் !

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!