பென்ஷன் பற்றிய கவலையா.. ஓய்விற்கு பின்பும் கைநிறைய பணம் வரும் சூப்பர் திட்டம் – முழு விவரம் உள்ளே!
நம்மில் பலருக்கு பணி ஓய்விற்கு பிறகு பென்ஷன் பற்றிய கவலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இது பற்றிய கவலை இல்லை என்றாலும் தனியார் ஊழியர்கள் சரியான ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி ஒரு திட்டத்தை தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
பென்ஷன் திட்டம்:
உலகில் வாழும் பல மக்களுக்கு தங்கள் பணி செய்யும் காலம் முடிந்த பிறகு தங்களது ஓய்வு காலத்தில் எப்படி பண தேவையை சமாளிக்க போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு இது போன்ற ஓய்வூதிய திட்டங்கள் தானாகவே வந்து விடுகின்றன. ஆனால் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுதாரித்து முன்பே சரியான பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் தனியார் ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் (NPS) என்பது நல்ல ஒரு தீர்வு. இந்த பென்ஷன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சில வருடங்களிலேயே பின்னர் தனியார் ஊழியர்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2022 – அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இளம் வயது முதலே நீங்கள் செலுத்தும் பணம், பங்குகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடு படிப்படியாக அதிகமாகும் பட்சத்தில் பணி ஓய்விற்கு பின் அதிக தொகை கிடைக்கும். சரியான புரிதலோடு இத்திட்டத்தில் முதலீடு செய்தால் பணி ஓய்வுக்கு பின் மாதம் 50,000 ரூபாய் கூட பென்சன் வாங்க முடியும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்