விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு 2020

0
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு 2020
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு 2020

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு 2020

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் மற்றும் எழுத்தர் பணி இடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.  இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 31.03.2020 வரை விண்ணப்ப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

பணிகள்: அலுவலக உதவியாளர்,எழுத்தர் பணி

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.12200 /-முதல்ரூ. 62000 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பிப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 31.03.2020 வரை விண்ணப்ப்பிக்கலாம்.

Apply Online

Notification Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!