6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!!

0
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு முடிவு!!
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு முடிவு!!
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!!   

மணிப்பூர் மாநிலத்தில் வரும் மார்ச் 8 தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொற்று பாதிப்பு:

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. தற்போது தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

பள்ளிகள் திறப்பு:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டாலும், பள்ளிகளை தகுந்த நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கல்வித்துறை அறிவுறுத்தியது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் மார்ச் 8ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளுக்கு பதிலாக மதிப்பீட்டு முறையை செயல்படுத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!