மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் – 2 மாதத்தில் நிரப்ப முடிவு, அமைச்சர் அதிரடி!

0
மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் - 2 மாதத்தில் நிரப்ப முடிவு, அமைச்சர் அதிரடி!
மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் - 2 மாதத்தில் நிரப்ப முடிவு, அமைச்சர் அதிரடி!
மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் – 2 மாதத்தில் நிரப்ப முடிவு, அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறை:

தமிழகத்தில் அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்புகள் – நிம்மதியில் மக்கள்!

Exams Daily Mobile App Download

ஆய்வு கூட்டத்தை தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழகத்தில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து புதிய 5 மருந்து கிடங்குகள் கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் 800 இடங்களில் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ துறையில் மொத்தமாக 4,308 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், அவை 2 மாதங்களில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!