மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்துடன் ரூ.38,692 – சூப்பர் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்துடன் ரூ.38,692 - சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்துடன் ரூ.38,692 - சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்துடன் ரூ.38,692 – சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.38,692 வரும் மார்ச் மாத சம்பளத்துடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நிலுவை தொகை:

மத்திய அரசின் ஊழியர்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அவர்களின் அகவிலைப்படி உயர்வானது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் வரையிலான 18 மாத காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு நிலுவையில் உள்ளது. இந்த காலத்திற்கான DA தொகை உயர்த்தப்பட்டாலும் அவை அதன் பிறகான தவணைகளில் மட்டுமே செலுத்தப்பட்டது. நிலுவை காலத்திற்கான தொகை அளிக்கப்படாமல் தான் உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு – கல்வித்துறை தீவிர ஆலோசனை!

இதற்கான அறிவிப்பை அரசு ஊழியர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான DA மார்ச் மாத சம்பளத்துடன் ரூ.38,692 முழு நிலுவை தொகையையும் அளிக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 2022 க்கான DA உயர்வும் இதனுடன் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஊழியர்களின் டிஏ ஜனவரி 2022 யில் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி இதனால் 34 சதவீதமாக இருக்கும். இது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான கொடுப்பனவை மார்ச் மாத சம்பளத்தில் நிலுவையுடன் சேர்த்து ஊழியர்கள் பெறலாம்.

தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!

பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை இருந்தால், அகவிலைப்படியாக 34 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்றால், ரூ.56900-ன் படி, அந்த ஊழியருக்கு மாதம் ரூ.19346 அகவிலைப்படி வழங்கப்படும். இது தவிர, இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படியாக மாதம் 17639 ரூபாய் கிடைக்கிறது. எனவே இதன்படி ஊழியர்களின் டிஏ மாதத்திற்கு சுமார் ரூ.1707 அதிகரிக்கும். வருடம் முழுவதும் ரூ.20484 பெறுகிறார்கள். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அகவிலைப்படியை மார்ச் மாத சம்பளத்தில் அரசு விடுவித்தால், இதன்படி ஊழியருக்கு நிலுவைத் தொகையாக சுமார் 38692 ரூபாய் கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!