Post Office மாதம் ரூ.1500 முதலீட்டில் 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

0
Post Office மாதம் ரூ.1500 முதலீட்டில் 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!
Post Office மாதம் ரூ.1500 முதலீட்டில் 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!
Post Office மாதம் ரூ.1500 முதலீட்டில் 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

இந்தியா தபால் துறை பொதுமக்களின் நன்மைக்கேற்ப சிறந்த திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ரூபாய் 1,500 முதலீட்டில் 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெரும் அஞ்சல் அலுவலகத்தின் புதிய திட்டம் குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்.

முழு விபரம் இதோ:

கொரோனா பரவலுக்கு பின்பு மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் அஞ்சல் நிலையங்கள், வங்கிகளுக்கு இணையாக அதிக வட்டி விகிதத்தை கொடுக்கிறது. இந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள், கிசான் விகாஸ் பத்ரா, பொது வைப்பு நிதி, 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் , 5 வருட மாத வருமான கணக்கு ஆகிய திட்டங்கள் முக்கியமான திட்டங்களாகும். இதனை தொடர்ந்து மாதந்தோறும் ரூபாய் 1,500 முதலீட்டில் 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் புதிய திட்டத்தை அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் PG TRB முதுகலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!

தபால் அலுவலகத்தின் புதிய திட்டமான இந்த கிராம சுரக்ஷா யோஜனா குறைந்த அபாயத்துடன் நல்ல வருமானத்தை பெறக்கூடிய ஒரு சிறப்பான திட்டமாகும். கிராம சுரக்ஷா யோஜனாவின் கீழ், 80 வயதை எட்டியவுடன் அல்லது இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தொகை போனஸ் உடன் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். 19 முதல் 55 வயதுக்குட்பட்ட எந்த இந்திய குடிமகனும் இந்த கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தை எடுக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ. 10,000முதல் ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

தமிழக அரசு ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு அனுமதி விபரங்கள்!

இந்த திட்டத்தின் பிரீமியம் பணம் மாத, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செய்யப்படலாம். பிரீமியம் செலுத்த வாடிக்கையாளருக்கு 30 நாட்கள் சலுகை காலம் வழங்கப்படுகிறது. ஒருவர் 19 வயதில் ஒரு கிராம சுரக்ஷா பாலிசியை வாங்கினால் மாதாந்திர பிரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ.1,515 ஆகவும், 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 ஆகவும் இருக்கும். பாலிசி வாங்குபவர் 55 ஆண்டுகளுக்கு 31.60 லட்சம், 58 ஆண்டுகளுக்கு 33.40 லட்சம் முதிர்வு பலன் பெறுவார். 60 ஆண்டுகளுக்கான முதிர்வு பலன் ரூ.34.60 லட்சமாக இருக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!