10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.32,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க பிப்.28 கடைசி நாள்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.32,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க பிப்.28 கடைசி நாள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.32,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க பிப்.28 கடைசி நாள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.32,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க பிப்.28 கடைசி நாள்!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக அறிவிப்பு வெளியாகி வருகின்றது. இத்தகைய வேலைவாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து தற்போது பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி டில்லியில் செயல்பட்டு வரும் தென்னிந்திய மாநிலங்களின் விவசாய கூட்டுறவு சங்கங்களில் Office Assistant, Salesman, Supervisor, Accountant மற்றும் Branch Manager போன்ற பதவிகளில் ஏற்பட்டுள்ள 48 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!

இந்த காலிப்பணியிடங்களுக்கு பதவிகளின் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.5,000 முதல் ரூ.32,000 வரை என பணிகளுக்கு தகுந்தாற்போல் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை வேலை – ஜன.27 கடைசி நாள்!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.simcoagri.com என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி South Indian Multi – State Agriculture Co – Operative Society Ltd, Head Office, Town Hall Campus, Near Old Bus Stant, Vellore 632004. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் 28.02.2002. இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய www.simcoagri.com என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!