உலக மகளிர் தின சிறப்பு விருதுகள் – இரண்டாம் இடத்தில் தமிழிசை சவுந்தரராஜன்!!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக அளவில் ஆளுமையிலும் மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கும் முன்னணி பெண் தலைவர்களில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆளுமை மிக்க பெண் தலைவர்:
உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த தினத்தை முன்னிட்டு அமேரிக்கா நாட்டில் உள்ள பல்வேறு இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் ஆளுமையிலும் மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கும் பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
இதில் தேர்வு செய்யப்பட்ட பெண் தலைவர்களுக்கு வருகிற 7 ஆம் தேதி சிகாகோ இலியானாஸ் நகரில் நடைபெறும் 9 வது ஆண்டு மகளிர் தின விழாவில் அமெரிக்கா எம்.பி டேனி கே.டேவிஸ் காணொளி மூலமாக விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் இந்தியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, கனடா, ரஷியா போன்ற நாடுகள் நாடுகள் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழக மருத்துவப்படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு – தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
இந்த நாடுகளை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது இந்த வருடம் கொரோனாவிற்கு பின் வருங்கால உலக சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டு முதல் விருது அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும், 2வது விருது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தராஜனுக்கு வழங்கப்பட உள்ளது. மொத்தம் பல்வேறு துறைகளில் 20 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Valthukal Mam