தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு..!

0
தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு..!
தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு..!

தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு..!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் நோயின் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான மருந்து அறிவிக்கப்பட்டது !!

மேலும் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என தமிழ்நாடு உத்தரவிடப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!