விடைத்தாள் திருத்தம் பணி – என்னென்ன கட்டுப்பாடுகள்? முழு விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு !!!!
தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் நடந்தன. அதில், பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும்முடிந்து விட்டன. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிளஸ் 1க்கு, மட்டும் ஒரு தேர்வு நடைபெற வேண்டியுள்ளது. பிளஸ் 2 மாணவர்ககாக விடைத்தாள் திருத்தம் பணி குறித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
- கொரோனோ பாதிப்புக்குள்ளான கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஈடுபடுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
- விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் விடைத்தாள் திருத்தும் போதும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- மேலும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது முக கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |